கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.இ.அ.தி.மு.க. இருக்கும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.இ.அ.தி.மு.க. இருக்கும்  -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை சென்னையில் தீவிபத்து ஏற்பட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் உரிய அறிவுரைகள் வழங்க அரசை...

Read moreDetails

சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை விக்னேஷ் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்து விட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை. அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது...

Read moreDetails

காவலர்கள் தாக்குதலில் இறந்த விக்னேஷ் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்

பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை ெசன்னையில் உள்ள காவல்நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரணமடைந்திருப்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு...

Read moreDetails

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘மாஸ்க்’ தேவை இல்லையா?

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாஸ்க் தேவையில்லையா? என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கடந்த...

Read moreDetails

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதா குறித்து பேரவையில் அம்மா பேசவில்லை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் சென்னை, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதா குறித்து முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் பேரவையில் எதுவும் பேசவில்லை என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கழக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளை கொண்டு...

Read moreDetails

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு சென்னை தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது ஆரம்ப நிலைளிலேயெ இதனை எதிர்ப்பதாக கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்....

Read moreDetails

கழகம் சார்பில் 27-ந்தேதி இப்தார் விருந்து – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட...

Read moreDetails

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை, மக்களுக்கு எப்படி?

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைவதை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்காது*காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பதில் என்ன? ஆளுநர் வாகனம் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்,...

Read moreDetails
Page 22 of 36 1 21 22 23 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.