கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

அமைச்சர்கள் பேச வேண்டியதை செல்வபெருந்தகை பேசுகிறார் – கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

சென்னை எப்போது எதிர்க்கட்சித்தலைவர் பேசினாலும் அமைச்சர்கள் பேச வேண்டியதை செல்வபெருந்தகை பேசுகிறார் என்று பேரவையில் கழக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று எங்கள் உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சென்னை முதலமைச்சர் என்பவர் பொதுவானவர், எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று எங்கள் உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பி பேசினார்....

Read moreDetails

விளம்பரத்தால் மட்டுமே ஓடுகிறது தி.மு.க. அரசு

விளம்பரத்தால் மட்டுமே ஓடுகிறது தி.மு.க. அரசு

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு கோவை கொலை, கொள்ளைகள் அதிகரித்து தமிழ்நாடு முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து விட்டதால் விளம்பரத்தால் மட்டுமே தி.மு.க. அரசு ஓடுகிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்...

Read moreDetails

தி.மு.க. அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 30-04-2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த 'மகரிஷி சரக் சபத்' என்ற சமஸ்கிருத வாக்கியத்தைக்...

Read moreDetails

காலத்திற்கு தகுந்த மாதிரி தி.மு.க. இரட்டை வேடம்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கழக ஆட்சியையும்- தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

சென்னை மும்மொழி கொள்கைக்கு நேரடியாக ஆதரித்து தெரிவித்திருப்பதன் மூலம் காலத்திற்கு தகுந்த மாதிரி தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும்,...

Read moreDetails

நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ உறுதி ஏற்போம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் ரம்ஜான் வாழ்த்து

நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ உறுதி ஏற்போம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் ரம்ஜான் வாழ்த்து

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள ரம்ஜான் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இஸ்லாமிய பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகை...

Read moreDetails

மின்வெட்டே தி.மு.க. அரசின் சாதனை – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளாசல்

மின்வெட்டே தி.மு.க. அரசின் சாதனை – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளாசல்

திண்டுக்கல் மின்வெட்டு தான் தி.மு.க. அரசின் சாதனை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பாகல் நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க...

Read moreDetails

அம்மா ஆட்சி மீண்டும் அமைய சிறப்பாக மக்கள் பணியாற்றுங்கள்

அம்மா ஆட்சி மீண்டும் அமைய சிறப்பாக மக்கள் பணியாற்றுங்கள்

மே தின விழா பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எழுச்சி உரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்....

Read moreDetails

உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு

உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு

மே தின விழா பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உன்னதமான இடத்தை பெற்றிருக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு என்று சென்னையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக...

Read moreDetails

அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக கழகம் திகழும்

அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக கழகம் திகழும்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை அம்மா அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் திகழும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறி உள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று...

Read moreDetails
Page 21 of 36 1 20 21 22 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.