சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்...
சென்னை, உயர் கல்வியில் கழக அரசு செய்ததை தான் செய்ததாக கூறும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளி கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி அனைத்தும் சாதனை படைத்த அரசு அனைத்திந்திய அண்ணா...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை விவாதங்களிலும் சுட்டிக்...
சென்னை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கைவிட்டதால்,போலி மருத்துவரிடம் சிகிக்சை பெற்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,அந்த குடும்பத்திற்கு அரசு ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்றும் மீண்டும் அம்மா மினி கிளினிக் திறக்க விடியா...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு...
சென்னை கழக ஆட்சி பொற்கால ஆட்சி,திமுக ஆட்சி கற்கால ஆட்சி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாயர்களுக்கு பேட்டி...
சென்னை தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. பதினான்கு முறை வாகை சூடிய இந்தோனேஷியாவை பேட்மின்டன் விளையாட்டு போட்டியில் தோற்கடித்து தாமஸ் கோப்பையை வென்ற...
சென்னை சிலரை சில காலம், பலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நெசவுத்தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க வழிகாட்டாமல் போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது இந்த விடியா...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பசப்பு வார்த்தைகள் பேசியே மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் தி.மு.க.வினர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கூறி,...
சென்னை, அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். செவிலியர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-...