கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

தி.மு.க.வின் பேச்சு கேலிக்கூத்து – எதிர்க்கட்சி தலைவர் காட்டம்

தி.மு.க.வின் பேச்சு கேலிக்கூத்து – எதிர்க்கட்சி தலைவர் காட்டம்

சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்...

Read moreDetails

அனைத்திலும் சாதனை படைத்த ஆட்சி அண்ணா தி.மு.க. ஆட்சி- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை, உயர் கல்வியில் கழக அரசு செய்ததை தான் செய்ததாக கூறும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளி கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி அனைத்தும் சாதனை படைத்த அரசு அனைத்திந்திய அண்ணா...

Read moreDetails

தமிழக மக்களின் உயிரை காக்க எந்த தியாகத்துக்கும் கழகம் தயார் – எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை விவாதங்களிலும் சுட்டிக்...

Read moreDetails

போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பெண் குழந்தை உயிரிழப்பு

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சென்னை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கைவிட்டதால்,போலி மருத்துவரிடம் சிகிக்சை பெற்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,அந்த குடும்பத்திற்கு அரசு ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்றும் மீண்டும் அம்மா மினி கிளினிக் திறக்க விடியா...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கிறது தி.மு.க அரசு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு...

Read moreDetails

கழக ஆட்சி பொற்கால ஆட்சி.திமுக ஆட்சி கற்கால ஆட்சி- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை கழக ஆட்சி பொற்கால ஆட்சி,திமுக ஆட்சி கற்கால ஆட்சி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாயர்களுக்கு பேட்டி...

Read moreDetails

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்குகழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. பதினான்கு முறை வாகை சூடிய இந்தோனேஷியாவை பேட்மின்டன் விளையாட்டு போட்டியில் தோற்கடித்து தாமஸ் கோப்பையை வென்ற...

Read moreDetails

போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது இந்த விடியா தி.மு.க. அரசு – எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை சிலரை சில காலம், பலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நெசவுத்தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க வழிகாட்டாமல் போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது இந்த விடியா...

Read moreDetails

நூல் விலையை உடனே குறைக்க வலியுறுத்துகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பசப்பு வார்த்தைகள் பேசியே மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் தி.மு.க.வினர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கூறி,...

Read moreDetails

மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் டுவிட்டரில் பதிவு

சென்னை, அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். செவிலியர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-...

Read moreDetails
Page 19 of 36 1 18 19 20 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.