கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

கழக பொதுக்குழு கூட்டம் வரும் 11-ந்தேதி திட்டமிட்டபடி எழுச்சியாக நடைபெறும்

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி சென்னை, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் தி.மு.க. இருக்கிறது. திட்டமிட்டபடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11-ந்தேதி எழுச்சியாக நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியாக கூறி உள்ளார். முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும்,...

Read moreDetails

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

சென்னை கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அப்போது அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார்....

Read moreDetails

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் ஓபிஎஸ் தோல்வியை தழுவுவார், 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திட்டவட்டமாக கூறி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட...

Read moreDetails

மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார்

மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார்

திருப்பூர் கழக பொதுக்குழுவில் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக...

Read moreDetails

எடப்பாடியாரின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

எடப்பாடியாரின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம் மதுரை, மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அவர் ( ஓ.பன்னீர்செல்வம்)...

Read moreDetails

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை நிலைய செயலாளர்...

Read moreDetails

ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை, ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டுமென முழக்கமிட்ட தமிழர் தலைவர்,"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்...

Read moreDetails

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

சென்னை அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று இப்படித்தான் தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. ரொம்ப சந்தோசப்படாதீர்கள். காலம் விரைவில் வரும். நாங்களும் காத்திருக்கிறோம். உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும்...

Read moreDetails

தவறு நடந்தது எங்கே என்று சொல்லுங்கள் பார்க்கலாம்-வைத்திலிங்கத்துக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூடு

சென்னை திருத்தப்பட்ட சட்டத்தின்படி ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். இதில் தவறு நடந்தது எங்கே என்று சொல்லுங்கள் என்று...

Read moreDetails

அவைத்தலைவர் தேர்வில் எந்த சட்டவிதி மீறலும் நடக்கவில்லை-வைத்திலிங்கத்திற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

அவைத்தலைவர் தேர்வில் எந்த சட்டவிதி மீறலும் நடக்கவில்லை-வைத்திலிங்கத்திற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

சென்னை, பொதுக்குழுவில் முறையாக அவைத்தலைவர் பெயர் முன்மொழியப்பட்டு தமிழ்மகன் உசேன் கழகத்தின் அவைத்தலைவராக இந்த பொதுக்குழுவிலே அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்தவிதமான சட்டவிதி மீறல்களும் இல்லை என்று வைத்திலிங்கத்திற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்....

Read moreDetails
Page 14 of 36 1 13 14 15 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.