கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

கோவை வெள்ளலூரில் ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை கோவை வெள்ளலூரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். ேகாவை மாவட்டம் வெள்ளலூரில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி...

Read moreDetails

தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை, தேவகோட்டை நகராட்சியில் ஆளும் தி.மு.க.வினரின் செய்த சதி திட்டத்தை முறியடித்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம்...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், இடைகழிநாடு பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றினர். செங்கல்பட்டு மாவட்டம்...

Read moreDetails

தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து

தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து

மதுரை, மதுரை பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி பெற்றார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ...

Read moreDetails

பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வெற்றிபெற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற...

Read moreDetails

சேலம் நங்கவள்ளி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு – நடத்த விடாமல் தி.மு.க.வினர் ரகளை

சேலம் நங்கவள்ளி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு – நடத்த விடாமல் தி.மு.க.வினர் ரகளை

சேலம் தி.மு.க.வினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் சேலம் நங்கவள்ளி பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில்...

Read moreDetails

திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு – நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு – நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர்...

Read moreDetails

கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறை

கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறை

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் புகார் கோவை, கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதால் பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து...

Read moreDetails

தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயலுக்கு கழகம் கண்டனம்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு,...

Read moreDetails

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரசுக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என்று கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails
Page 95 of 120 1 94 95 96 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.