கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆவேசம் திருச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும்,...

Read moreDetails

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

சென்னை கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அப்போது அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன்...

Read moreDetails

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் ஓபிஎஸ் தோல்வியை தழுவுவார், 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக...

Read moreDetails

உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலின் புது கலாச்சாரம்

உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலின் புது கலாச்சாரம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு மதுரை, தஞ்சாவூர் சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளார். உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா, இது தான் தி.மு.க....

Read moreDetails

கழக பொதுக்குழு கூட்டம் வரும் 11-ந்தேதி திட்டமிட்டபடி எழுச்சியாக நடைபெறும்

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி சென்னை, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் தி.மு.க. இருக்கிறது. திட்டமிட்டபடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11-ந்தேதி எழுச்சியாக நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

கழகத்தினரை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு நினைப்பது நடக்காது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

சென்னை, முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

Read moreDetails

எடப்பாடியாரை கழக பொதுச்செயலாளர் ஆக்குவோம் -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சபதம்

எடப்பாடியாரை கழக பொதுச்செயலாளர் ஆக்குவோம் -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சபதம்

கிருஷ்ணகிரி ஒற்றைத்தலைமை நாயகன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக மக்கள் விரும்புகின்றனர். எனவே அவரை கழக பொதுச்செயலாளராக ஆக்குவோம் என்று முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி சபதம் ஏற்றார். கிருஷ்ணகிரி...

Read moreDetails

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

கழகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் கும்பலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை, பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரே நீதிமன்றம் சென்றது கழக வரலாற்றில் இதுவரை...

Read moreDetails

சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகின்றேன்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம் சென்னை சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்...

Read moreDetails

ரூ.10 லட்சம் கேட்டு நண்பனையே கடத்திய கும்பல் -போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்

ரூ.10 லட்சம் கேட்டு நண்பனையே கடத்திய கும்பல் -போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்

விழுப்புரம் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள், போலீசாரை கண்டதும் நள்ளிரவில் தப்பியோடி விட்டனர். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

Read moreDetails
Page 49 of 120 1 48 49 50 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.