தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழக...
ராமநாதபுரம் தொண்டர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ள எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
சென்னை, எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும் என்றும், அனைவருமே ஒற்றைத்தலைமையை தான் விரும்புகின்றனர் என்றும் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி கூறினார். முன்னாள்...
திருப்பூர் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் பெருமாநல்லூர் எடுத்த குன்னத்தூர் ரோட்டில் ரூ.9.80...
முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆவேசம் திருச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும்,...
சென்னை கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அப்போது அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன்...
மதுரை எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் ஓபிஎஸ் தோல்வியை தழுவுவார், 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக...
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு மதுரை, தஞ்சாவூர் சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளார். உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா, இது தான் தி.மு.க....
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி சென்னை, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் தி.மு.க. இருக்கிறது. திட்டமிட்டபடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11-ந்தேதி எழுச்சியாக நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர்...
சென்னை, முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...