கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர், மக்களை பற்றி ஸ்டாலின் கவலைபடுவதில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்ற சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து...

Read moreDetails

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

செங்கல்பட்டு கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி -முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டம்

எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி -முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை. தி.மு.க.வுக்கு மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவதி உறுதியாகி விட்டது என்று ஆரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள்...

Read moreDetails

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தருமபுரி திட்டங்களை செயல்படுத்த கையாலாகாத ஆட்சி தி.மு.க. அரசை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசமாக...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் குற்றச்சாட்டு

அம்பத்தூர், தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கழக அமைப்பு செயலாளரும் திருவள்ளூர் மத்திய...

Read moreDetails

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்...

Read moreDetails

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரைவிலைவாசியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது விடியா ஆட்சி என்றும், மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியின பெண்மணி திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பிலும்,...

Read moreDetails

கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

சென்னை, வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்-கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்-கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை மக்கள் விரோ ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றிபெறுவோம் என்றும் கழக தலைமை நிலைய...

Read moreDetails
Page 38 of 120 1 37 38 39 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.