கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்

விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி ? சென்னை, தன்மானம் இல்லாதவர்கள் தான் விமர்சனம் செய்வதாக தெரிவிக்கும் ஸ்டாலின் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்...

Read moreDetails

தன்னை விளம்பரப்படுத்தவே ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை, ஒன்றரை வருடத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் எந்த திட்டப்பணிகளை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என்றும், இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவே தீர்க்க முடியாத...

Read moreDetails

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊரை அடித்து தங்கள் வீட்டு உலையில் போடுவதற்கென்றே இந்த விடியா தி.மு.க. அரசு,...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கை ஸ்டாலின் கவனிக்கும் லட்சணம் இது தான்-எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்றும், தமிழகம் கொலைக்களமாக மாறி விட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர் என்றும்...

Read moreDetails

எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

கோவை, கோவை வந்த எடப்பாடியாருக்கு விமான நிலையம் முதல் சின்னியம்பாளையம் வரை பல்லாயிரக்கண்கில் தொண்டர்கள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவைக்கு வருகை தந்த...

Read moreDetails

விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

கோவை, விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

கோவை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மாவின் அரசு இருக்கின்றபோது கோவை மாநகராட்சி...

Read moreDetails

தாமதமாக வந்த தி.மு.க. எம்.எல்.ஏ-வெயிலில் மயங்கி விழுந்த மாணவிகள் -சேலத்தில் நடந்த அரசு விழாவில் பரபரப்பு

தாமதமாக வந்த தி.மு.க. எம்.எல்.ஏ-வெயிலில் மயங்கி விழுந்த மாணவிகள் -சேலத்தில் நடந்த அரசு விழாவில் பரபரப்பு

சேலம், அரசு விழாவிற்கு தி.மு.க. எம்.எல்.ஏ தாமதமாக வந்தார். அவரது வருகைக்காக காக்க வைக்கப்பட்டதால் வெயிலை தாங்க முடியாமல் மாணவிகள் மயங்கி விழுந்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை...

Read moreDetails

ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ரேசன் ஊழியர்களை அழைத்து சென்ற கூட்டுறவு துறை

ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ரேசன் ஊழியர்களை அழைத்து சென்ற கூட்டுறவு துறை

கோவை, கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை பயனாளிகள் பெயரில் பங்கேற்க செய்ய வேண்டும் என் ரகசிய உத்தரவு வந்துள்ளது. இது பெரும்...

Read moreDetails

மாணவர்களே எதிர்கால வாழ்க்கை யுக்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள்-வைகைச்செல்வன் அறிவுறுத்தல்

மாணவர்களே எதிர்கால வாழ்க்கை யுக்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள்-வைகைச்செல்வன் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி எதிர்கால வாழ்க்கை யுக்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவுறுத்தி உள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப்பேரவையின் எண்ணாண்டு எழில்தமிழ் பண்பாட்டுப்...

Read moreDetails
Page 33 of 120 1 32 33 34 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.