கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியே தீரும் -முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரை

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியே தீரும் -முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரை

தூத்துக்குடி, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கைப்பற்றியே தீரும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரைத்துள்ளார்....

Read moreDetails

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு-பல்லாயிரக்கணக்கில் கழக தொண்டர்கள் திரண்டனர்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு-பல்லாயிரக்கணக்கில் கழக தொண்டர்கள் திரண்டனர்

திருப்பூர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்லடம், தாராபுரம், கோவை வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு...

Read moreDetails

தி.மு.க. மேயர், எம்.பி.யை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

தி.மு.க. மேயர், எம்.பி.யை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

சேலம், சேலத்தில் பெய்த கன மழை காரணமாக இரு வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேயர், எம்.பியை...

Read moreDetails

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு...

Read moreDetails

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசியலிலும், பொதுச்சேவை...

Read moreDetails

கோரிக்கைகளை பட்டியலிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

கோரிக்கைகளை பட்டியலிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

கோவை, கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான முக்கிய திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கழக தலைமை...

Read moreDetails

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம் கடம்பூர் மலைப்பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்....

Read moreDetails

ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் கமிஷன் வாங்குகிறது தி.மு.க-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆவேசம்

ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் கமிஷன் வாங்குகிறது தி.மு.க-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆவேசம்

திருப்பூர் பல்லடம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடியார்

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

வழியெங்கும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு சென்னை இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி,...

Read moreDetails

வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை-முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை-முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை...

Read moreDetails
Page 25 of 120 1 24 25 26 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.