நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியே தீரும் -முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரை
தூத்துக்குடி, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கைப்பற்றியே தீரும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரைத்துள்ளார்....
Read moreDetails




















