கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

இம்மானுவேல் சேகரன் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை இம்மானுவேல் சேகரன் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

இது தான் கழக ஆட்சி, ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை

உதவி ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் கோவை, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி ஏழைகளின் குழந்தைகளின் மருத்துவக்கல்வி பயில அவர்களுக்கு கட்டணத்தையும் செலுத்தினோம். இது தான்...

Read moreDetails

ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காட்டம்

ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காட்டம்

சென்னை ஏழை மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்று விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

கோவை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- தற்போது இந்த...

Read moreDetails

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை,அவசர சிகிச்சைக்கு வந்தவரை டாக்டர் புறக்கணித்ததாக வந்த புகாரின் பேரில் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம்...

Read moreDetails

தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்-ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரைதந்தையார் கரத்தை பிடித்து வந்தவர் ஸ்டாலின் என்றும், 48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்...

Read moreDetails

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை 234 தொகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று கழக...

Read moreDetails

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாள்- பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் அஞ்சலி

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாள்- பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் அஞ்சலி

சென்னை சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் நேற்று நினைவு அஞ்சலி...

Read moreDetails

மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா?எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா? தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என்று கழக...

Read moreDetails

நாங்கள் கொண்டு திட்டங்களை நிறைவேற்றவில்லை-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சென்னை திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்தது நாங்கள். ஆனால் அதை நிறைவேற்றி ரிப்பனை கட் செய்வதை கூட ஸ்டாலின் உருப்படியாக செய்யவில்லை என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்...

Read moreDetails
Page 22 of 120 1 21 22 23 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.