கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

மதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் மனு

மதுரை மதுரை மாநகராட்சியில் வினியோகம் செய்யும் குடிநீரில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதால் குடிநீர் மூலம் நோய் பரவும்...

Read moreDetails

கழகத்தை முடக்க தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது -முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர், என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கழகத்தை முடக்கி விடலாம் என தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்...

Read moreDetails

ஓ.பன்னீர்செல்வம் மகன், முதலமைச்சரை பாராட்ட வேண்டியதன் அவசியம் என்ன -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை ஓ.பன்னீர்செல்வம் மகன், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள...

Read moreDetails

எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் -கழக நிர்வாகிகள் வேண்டுதல்

சேலம் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் கழகத்திற்கு ஒற்றை தலைமையை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கழகத்தினர் வழிபட்டனர்....

Read moreDetails

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ உள்பட கழக நிர்வாகிகள் பங்கேற்பு செங்கல்பட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூரில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் ஒற்றைத்தலைமையாக...

Read moreDetails
Page 87 of 240 1 86 87 88 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.