கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

கழகத்தின் ஒற்றை தலைமையை எடப்பாடியார் ஏற்பதை தடுக்க முடியாது -வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம் எடப்பாடியார் தான் கழகத்தின் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள்...

Read moreDetails

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் -திருச்செந்தூரில் வாலிபர் கைது

தூத்துக்குடி திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்கு ரதவீதி...

Read moreDetails

அரசு மருத்துவமனையில் தி.மு.க. செயலாளர் தகராறு -விடியல் அரசின் புதிய விடியல் இது தானோ என்று மக்கள் வேதனை

சிவகங்கை, காரைக்குடி அருகே கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் தகராறு செய்து செவிலியரை தரக்குறைவாக திட்டியதோடு அங்கிருந்து பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார் ஒன்றிய தி.மு.க. செயலாளர்....

Read moreDetails

குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு திருப்பூர், குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம்...

Read moreDetails

வழக்குபோட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி

சென்னை வழக்கு போட்டு கழகத்ைத அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது. இது பூனை பகல் கனவு கண்டது போலத்தான் ஆகும் என்று முன்னாள்...

Read moreDetails
Page 86 of 240 1 85 86 87 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.