சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. சூளுரை ராணிப்பேட்டை மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றும், எடப்பாடியார் தலைமையில் மீண்டும்...
சேலம் தி.மு.க.வில் ஜனநாயகம் உள்ளதா? திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதா என்று ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார். சேலம்...
திருவண்ணாமலை எடப்பாடியார் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைப்போம். 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். போளூர்...
கோவை, டெல்லி சென்று திரும்பிய கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
சென்னை ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் மாவட்ட...