கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கிறது தி.மு.க அரசு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த...

Read moreDetails

அரசின் அலட்சியத்தால் அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் கோர விபத்து-கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியா தி.மு.க அரசு...

Read moreDetails

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோலிய பொருட்கள்- கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான...

Read moreDetails

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

தென்காசி ஒன்னே முக்கால் கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் விவகாரம் தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. பதவியில் இருக்க தலைவருக்கு தகுதியில்லை...

Read moreDetails

மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் டுவிட்டரில் பதிவு

சென்னை, அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். செவிலியர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails
Page 140 of 240 1 139 140 141 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.