கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி அடி-உதை: சேலம் தி.மு.க. கவுன்சிலர் மகன் அராஜகம்

சேலம், ஆம்லெட் சரியாக வேகவில்லையென கூறி போதையில் அடியாட்களுடன் சேர்ந்து ஓட்டலில் தகராறு செய்த தி.மு.க. கவுன்சிலரின் மகன், ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக அடித்து உதைத்து அராஜகத்தில்...

Read moreDetails

குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம்-எதிர்க்கட்சி தலைவர்

சென்னை குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையிலான அரசு, திறமையற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்

சேலம்ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பச்சை பொய், ஏழை மக்கள், முதியோர், மகளிரை ஏமாற்றிய கட்சி தி.மு.க. என்றும், ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதை நிரூபித்து...

Read moreDetails

குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம்-எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை, சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம் என்று எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்-மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை, வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டி திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை செய்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை மதுரை புறநகர் கிழக்கு...

Read moreDetails
Page 108 of 240 1 107 108 109 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.