கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மாவட்ட செய்திகள்>திருவண்ணாமலை

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி விவசாயக்கூலி தொழிலாளி பலியானார். மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள், சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு...

Read moreDetails

அம்மா பெயரில் செயல்பட்ட திட்டங்கள் அனைத்தும் விடியா அரசில் முடக்கம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

அம்மா பெயரில் செயல்பட்ட திட்டங்கள் அனைத்தும் விடியா அரசில் முடக்கம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அம்மா பெயரில் செயல்பட்ட அத்தனை திட்டங்களையும் இன்றைய விடியா அரசு முடக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மாபெரும்...

Read moreDetails

ஆரணி அருகே கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அராஜகம்-தி.மு.க. பிரமுகர் மீது ஆட்சியரிடம் புகார்

ஆரணி அருகே கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அராஜகம்-தி.மு.க. பிரமுகர் மீது ஆட்சியரிடம் புகார்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டிய திமுக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். அதன்பேரில் அதிகாரி வந்து பார்வையிட்டு அகற்ற உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை...

Read moreDetails

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம்

முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் பங்கேற்பு திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம்...

Read moreDetails

மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை-சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ உறுதி

மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை-சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ உறுதி

திருவண்ணாமலை ஆரணி தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜமாபந்தி கடந்த 3-ந்தேதி துவங்கியது. நிறைவு விழாவில் விவசாயிகள்...

Read moreDetails

ஆரணி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு-போதை ஆசாமி அராஜகம்

ஆரணி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு-போதை ஆசாமி அராஜகம்

திருவண்ணாமலை, ஆரணி அருகே போதை ஆசாமியால் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சிறுமூர் செல்லும் அரசு பேருந்து நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. பேருந்தை...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.