சென்னை தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாததால் ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறினார். வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. கழக...