கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மாவட்ட செய்திகள்>கோவை

முதலமைச்சராக எடப்பாடியார் மீண்டும் அரியணையில் அமர்வார்

முதலமைச்சராக எடப்பாடியார் மீண்டும் அரியணையில் அமர்வார்

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ உறுதி கோவை, கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பதவியேற்பார். அவர் முதலமைச்சராக மீண்டும் அரியணையில் அமர்வார் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. உறுதியுடன் கூறி...

Read moreDetails

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம்- சிங்கை ஜி.ராமச்சந்திரன் சபதம்

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம்- சிங்கை ஜி.ராமச்சந்திரன் சபதம்

கோவை, தடைகளை பற்றி கவலைப்பட மாட்டோம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கூறினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில்...

Read moreDetails

குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா?4 நாட்களாக வனத்துறையினர் காத்திருப்பு

குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா?4 நாட்களாக வனத்துறையினர் காத்திருப்பு

கோவை கோவை குனியமுத்தூரில் பழைய குடோனுக்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து 4 நாட்களாக காத்திருக்கின்றனர். கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகர் மற்றும் பிள்ளையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில்கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது....

Read moreDetails

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இப்பேருந்தை தங்கவேல் (வயது...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.