கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்= முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரை

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்= முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரை

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரைத்துள்ளார். சிவகங்கை சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பாக, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் உள்ள மதகுபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிவகங்கை...

Read moreDetails

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்-திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

மதுரை விடியா ஆட்சி மீது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களே கடும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே மஹாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி கழகம் சார்பில்...

Read moreDetails

வாக்களித்த மக்களும், ஓட்டு கேட்ட தி.மு.க.வினரும் மகிழ்ச்சியாக இல்லை

வாக்களித்த மக்களும், ஓட்டு கேட்ட தி.மு.க.வினரும் மகிழ்ச்சியாக இல்லை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு விருதுநகர் விடியா ஆட்சியில் யாருமே சுபீட்சமாக இல்லை. வாக்களித்த மக்களும் மகிழ்ச்சியாக இல்லை, ஓட்டு கேட்ட தி.மு.க.வினரும் மகிழ்ச்சியாக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர்...

Read moreDetails

மதுபான ஆலைகளை மூடுவோம் என்று கூறிய கனிமொழி எங்கே?

மதுபான ஆலைகளை மூடுவோம் என்று கூறிய கனிமொழி எங்கே?

கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு கேள்வி விழுப்புரம் விடியா ஆட்சியில் சாராயம், கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றம்சாட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு, தி.மு.க. ஆட்சிக்கு மதுபான ஆலைகளை மூடுவதாக கூறிய கனிமொழி எங்கே? என்று...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

மயிலாடுதுறை விடியா தி.மு.க. ஆட்சியில் ஆளுமை இல்லை, நல்ல வழிகாட்டுதல் இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக அரசை அமைப்போம் என்று சூளுரைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோயில் ஒன்றியம்...

Read moreDetails

கோட்டையில் நம் கொடி பறக்கும் நாள் வெகு விரைவில் வரும்

கோட்டையில் நம் கொடி பறக்கும் நாள் வெகு விரைவில் வரும்

கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசந்தரம் திட்டவட்டம் கடலூர் எடப்பாடியார் மீண்டும் முதல்வராகி கோட்டையில் நம் கொடி பறக்கும், நாள் வெகு விரைவில் வரும் என்று கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார். கடலூர் கடலூர் கிழக்கு...

Read moreDetails

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் பங்கேற்பு சேலம் சேலம் மாநகர் மாவட்டம், அசேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் ம்மாபேட்டை பகுதியில் உள்ள பட்டை கோயில் அருகில் பகுதி கழக செயலாளர்கள் வி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.எஸ்.சரவணன் ஆகியோர் தலைமையில்...

Read moreDetails

இனி எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க இழக்கும்-கழக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பேச்சு

இனி எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க இழக்கும்-கழக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பேச்சு

சென்னை ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்றும் இனி எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க. இழக்கும் என்று கழக செய்தி தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளருமான கோவை சத்யன் பேசினார். தென்சென்னை தெற்கு...

Read moreDetails

வாணியம்பாடி அரசு மருத்துவமனையா? டாஸ்மாக் பாரா ?முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

திருப்பத்தூர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையா ? அல்லது டாஸ்மார்க் பாரா ? என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்...

Read moreDetails

அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி கழகத்திற்கு மட்டுமே உண்டு

அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி கழகத்திற்கு மட்டுமே உண்டு

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி பேச்சு சென்னை, அண்ணா பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்குரிய தகுதி கழகத்திற்கு மட்டுமே உண்டு என்றும் தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,...

Read moreDetails
Page 8 of 61 1 7 8 9 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.