கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசால் மக்களுக்கு அவமானம்- எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசால் தமிழக மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார். ராணிப்பேட்டையில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான சு.ரவி...

Read moreDetails

தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பொங்கல் பரிசு கலப்படத்தால் கோபமடைந்துள்ள தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழுகுமலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ேதால்வி அடைந்து விட்டது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

Read moreDetails

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

திருவாரூர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு...

Read moreDetails

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரை

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரை

நாமக்கல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற செய்து மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரைத்துள்ளார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல்...

Read moreDetails

தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம்...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் கூடுதல் மதுக்கடைகள் திறப்பு – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல் விடியா தி.மு.க. ஆட்சியில் இல்லாத இடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி...

Read moreDetails

கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

திண்டுக்கல் எம்.ஜி.ஆர். புகழுக்கு கருணாநிதி தான் காரணம் என்று கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம்...

Read moreDetails
Page 56 of 61 1 55 56 57 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.