மதுரை, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குண்ணத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்...
மதுரை தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என செயல்படுபவர் முதலமைச்சர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட...
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த வயலூரில் உள்ள நியாய விலைக்கடையில் வராத இலவச, வேட்டி சேலையை வழங்கியதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ரேஷன் கடை மாதத்தில் 3 முறை மட்டுமே திறப்பதாகவும் பொது மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி...
செங்கல்பட்டு இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்...
திருவாரூர் கழக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் அ மைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...
சென்னை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் கொளப்பாக்கத்தில் சென்னை புறநகர், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக...
மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட தி.மு.க. சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மத்திய 4-ம் பகுதியிலுள்ள 52-வது வார்டில் தேர்தல்...
புதுச்சேரி, ஜன. 28- 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன்...
தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை...
திருவள்ளூர், அரசு திட்ட பணிகளை வழங்காமல் புறக்கணிப்பதாக பூண்டி வட்டார வளரச்சி அதிகாரி மீது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியக்குழு தலைவராக கழகத்தை சேர்ந்த வெங்கட்டரமணா என்பவர் உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த...