தென்காசி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் வேண்டும் என்றால் மாவட்ட செயலாளரின் காலில் விழு என்று கூறிய மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளரையும், காரையும் தி.மு.க.வினர் தாக்கிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க...
திருவாரூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் திட்டவட்டமாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கழக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் அலுவலகம்...
சென்னை வாக்காளர்களை இடமாற்றி தேர்தல் விரோத நடவடிக்கையில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர் படடியலில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. இந்த குளறுபடிகளை களைய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல்...
சென்னை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து...
புதுச்சேரி தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் மருத்துவக்கல்வியில் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில...
சேலம் சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் உள்ள 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ளான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம்...
நாகப்பட்டினம் பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சீர்காழியில் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் விடியா தி.மு.க. அரசில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில்...
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கடுகனூர் கிராமத்தில் வீடு புகுந்து கழக ஊராட்சி மன்ற தலைவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்தவர்களை மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் நேரில் பார்த்து...
திருவள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து வெற்றிக்கனியைஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருவள்ளூர்...
சென்னை பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்துள்ள ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று உணவு அமைச்சரை அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு...