கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

‘நீட்’டை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க. வை மக்கள் ரத்து செய்வர் – மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி உறுதி

‘நீட்’டை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க. வை மக்கள் ரத்து செய்வர் – மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி உறுதி

ராமநாதபுரம் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க.வை மக்கள் ரத்து செய்வார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். பரமக்குடி நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி...

Read moreDetails

தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

நாமக்கல்,தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எச்சதிக்கை விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும்,...

Read moreDetails

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

கோவை, கோவை மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

கழக ஆட்சி- தி.மு.க. ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து வாக்களிப்பீர் – பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

கழக ஆட்சி- தி.மு.க. ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து வாக்களிப்பீர் – பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

கடலூர் கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 23 கழக வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் வடக்கு மாவட்ட கழக...

Read moreDetails

கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சி – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சி – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை வார்டு தோறும் வெளி மாநில ரவுடிகளை அனுப்பி வைத்து கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் முழுவதும் சென்னை, கரூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ரவுடிகளை...

Read moreDetails

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

திண்டுக்கல், தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் நகரில் நேற்று திண்டுக்கல் கிழக்கு...

Read moreDetails

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

திண்டுக்கல், பிப். 15- பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் தோன்றுகிறார்என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,...

Read moreDetails

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

சென்னை பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் என்று நங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார். சென்னை மாநகராட்சி 167-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ஹேமா பரணிபிரசாத்தை ஆதரித்து...

Read moreDetails

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகராட்சி 73 மற்றும் 74 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...

Read moreDetails
Page 51 of 61 1 50 51 52 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.