ராமநாதபுரம் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க.வை மக்கள் ரத்து செய்வார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். பரமக்குடி நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி...
நாமக்கல்,தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எச்சதிக்கை விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும்,...
கோவை, கோவை மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
மதுரை முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
கடலூர் கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 23 கழக வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் வடக்கு மாவட்ட கழக...
கோவை வார்டு தோறும் வெளி மாநில ரவுடிகளை அனுப்பி வைத்து கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் முழுவதும் சென்னை, கரூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ரவுடிகளை...
திண்டுக்கல், தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் நகரில் நேற்று திண்டுக்கல் கிழக்கு...
திண்டுக்கல், பிப். 15- பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் தோன்றுகிறார்என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,...
சென்னை பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் என்று நங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார். சென்னை மாநகராட்சி 167-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ஹேமா பரணிபிரசாத்தை ஆதரித்து...
சென்னை, ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகராட்சி 73 மற்றும் 74 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...