சேலம் தி.மு.க.வினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் சேலம் நங்கவள்ளி பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் இரண்டு வார்டுகளிலும், பா.ம.க. இரண்டு...
திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 7 பேரூராட்சிகளுக்கும் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக...
மதுரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது...
பெரம்பலூர், பெரம்பலூரில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாள் விழா...
கோவை ஊழலை பற்றி பேசுவதற்கு தயநிதிக்கு தகுதி கிடையாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதை...
கோவை, வாக்கு எண்ணிக்கையின் போது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும்...
மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின் போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர்...
புதுச்சேரி, புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி...
விழுப்புரம் ஸ்டாலினின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கோட்டக்குப்பம்...
மதுரை தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் கழக ஆட்சியில் தமிழகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பீடுநடை போட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் கூறினார். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...