கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கோரிக்கை சென்னை வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வாணியம்பாடி கழக சட்டமன்ற...

Read moreDetails

உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கேள்வி சென்னை உடுமலைப்பேட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் தொகுதி கழக...

Read moreDetails

கிட்டங்கிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்

பேரவையில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தல் சென்னை திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூர், ஆஸ்டின் பட்டி, மேலக்குயில்குடி பகுதியில் கிட்டங்கிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது...

Read moreDetails

மீன்வலை பின்னும் கூடம் அமைக்கப்படுமா?

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கேள்வி சென்னைவேதாரண்யம் தொகுதி, வானவன்மகாதேவி கிராமத்தில் மீன்வலை பின்னும் கூடம் அமைத்து தர வேண்டும்.என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம்...

Read moreDetails

தி.மு.க ஆட்சியில் அமளி பூங்காவாக மாறியிருக்கிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது தி.முக ஆட்சியில் அமளி பூங்காவாக மாறியிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்- சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில்...

Read moreDetails

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் – மதுராந்தகம் அருகே போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே அரையப்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்காததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியல் செய்ததோடு வாகனங்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...

Read moreDetails

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைப்பீர்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைப்பீர்

கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் மும்பை, ஏப். 27- மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தாராவியில் மாநில கழக செயலாளர் ஆர்.கணேஷ்...

Read moreDetails

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு சென்னை காற்றாலை மின்சாரம் கூடுதலாக கிடைத்தும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும்...

Read moreDetails

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் சென்னை அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்...

Read moreDetails

இனி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

இனி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம் மதுரை, விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்....

Read moreDetails
Page 41 of 61 1 40 41 42 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.