கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள்

கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி மதுரை வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள் என்று கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார். கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்கஅவனியாபுரத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு...

Read moreDetails

துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி மரியாதை

துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி மரியாதை

திருவண்ணாமலை: கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி நிர்வாகிகளுக்கு மரியாதை செய்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலையனூர்எம்.ஜி.ஆர். திடலில் கழகம் என்ற...

Read moreDetails

அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர்-சிறுணியம் பி.பலராமன் பேச்சு

அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர்-சிறுணியம் பி.பலராமன் பேச்சு

திருவள்ளூர் திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொன்விழா...

Read moreDetails

ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தி.மு.க. ஒரு நெல்லிக்காய் மூட்டை. அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...

Read moreDetails

கழகத்தை அழிக்கவோ, வெல்லவோ உங்களால் எந்த காலத்திலும் முடியாது

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி சேலம் ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

எதிர்க்ட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு கோவை அதிமுக வை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா? என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,...

Read moreDetails

பொய்க்கே பிறந்தவர் யார் என்றால் அவர் ஓபிஎஸ் -டி.ஜெயக்குமார் ஆவேசம்

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் துதி பாடினார் என்றும், பொய்க்கே பிறந்தவர் யார் என்றால் அவர் ஓபிஎஸ் தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசமாக கூறி உள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின்...

Read moreDetails

மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி-திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

மதுரை, எடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் முன்னோக்கி சென்றது இப்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி என்றும் கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார். கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட...

Read moreDetails

திருமங்கலம் அருகே 25 ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் சேதம்-ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

திருமங்கலம் அருகே 25 ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் சேதம்-ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

மதுரை திருமங்கலம் அருகே பேரையூரில் 25ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருமங்கலம் அடுத்த பேரையூர் பகுதிகளில், கடந்த ஆடி மாதம் பெய்த மழையினால் 25 ஆயிரம்...

Read moreDetails

ஏழை, எளிய மக்களுக்கு அரணாக விளங்குவது கழகம் மட்டுமே-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்

ஏழை, எளிய மக்களுக்கு அரணாக விளங்குவது கழகம் மட்டுமே-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்

செங்கல்பட்டு, ஏழை எளியவர்களுக்கு என்றென்றும் பாதுகாவலராகவும், அரணாகவும் விளங்குவது கழகம் மட்டுமே என்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கூறி உள்ளார். சிட்லபாக்கத்தில் வரதராஜ திரையரங்கம் அருகே அமைந்துள்ள அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள்...

Read moreDetails
Page 4 of 61 1 3 4 5 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.