கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை தி.மு.க.வுக்கு 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல்...

Read moreDetails

மக்கள் நலத்திட்டங்களை முடக்கியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளாசல்

மக்கள் நலத்திட்டங்களை முடக்கியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளாசல்

மதுரை மக்கள் நலத் திட்டங்களை முடக்கிய தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உரப்பனூர் இந்திரா காலனி, பொன்னமங்கலம், மேலேந்தல் காண்டை நடுவக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

Read moreDetails

சிட்லபாக்கத்தில் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சிட்லபாக்கத்தில் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் தொண்டர்கள் திரண்டனர் செங்கல்பட்டு, சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சிட்லபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கடந்த ஓராண்டு காலமாக கிடப்பில்...

Read moreDetails

என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் – நெய்வேலி அருகே பரபரப்பு

என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் – நெய்வேலி அருகே பரபரப்பு

கடலூர் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் நெய்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி கிராமத்திற்கு என்.எல்.சி. அதிகாரிகள்...

Read moreDetails

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை

சிவகங்கை எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் குமுறல் சிவகங்கை தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று சிவகங்கை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் காளையார் கோவில்...

Read moreDetails

கடலூர் புதிய பேருந்து நிலையத்தை மாற்றினால் போராட்டம் தொடரும் – முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை

கடலூர் புதிய பேருந்து நிலையத்தை மாற்றினால் போராட்டம் தொடரும் – முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை

கடலூர் கடலூர் புதிய பேருந்து நிலையத்தை மாற்றினால் போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கழக ஆட்சியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் கடலூரின் மைய பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டியதை மாற்றி மாவட்ட...

Read moreDetails

போளூரில் நேரடி கொள்முதல் நிலையம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ திறந்துவைத்தார்

போளூரில் நேரடி கொள்முதல் நிலையம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ திறந்துவைத்தார்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெலாசூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

Read moreDetails

ஈஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு

ஈஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஈஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிட்ளிப்பட்டு கிராமத்தில் கமண்டல நாகநதி அருகில் மிகவும் பழமையான...

Read moreDetails

ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு

ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு

தென்காசி ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கழக அமைப்பு செயலாளரும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்கவேண்டும் – பொள்ளாச்சி வி. ஜெயராமன் எம்எல்ஏ பேட்டி

கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்கவேண்டும் – பொள்ளாச்சி வி. ஜெயராமன் எம்எல்ஏ பேட்டி

கோவை தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி மீண்டும் கொள்முதலை தொடங்க வேண்டும். ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கழகத் தேர்தல் பிரிவுச்...

Read moreDetails
Page 36 of 61 1 35 36 37 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.