சென்னை, தொடர் கொலைகளால் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....
சென்னை, மோசமான ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சியே உதாரணம் என்றும் அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில்...
சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பார்வதி, அருள் சக்தி, செல்வமணி. இவர்களுக்கு சொந்தமான...
சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் நேற்று தொடங்கிய கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன்...
திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதய விழாவை திருச்சி மாவட்ட கழகங்கள் சார்பில் ஒத்தக்கடையில் உள்ள...
மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு வேலூர், வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டார். வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 1600 கூலி தூய்மை...
நாகப்பட்டினம், பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு...
மதுரை, விடியா தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஏழை, எளியோரின் பசியை போக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மா உணவகம் தொடர்ந்து ெசயல்படும் என்று...
அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி இனியும் காலம் தாழ்த்தாமல் மக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...
கோவை மீண்டும் கழக ஆட்சி மலர உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை மண்டலத்திற்குட்படட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்...