கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, தொடர் கொலைகளால் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

Read moreDetails

அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது- எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி முழக்கம்

சென்னை, மோசமான ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சியே உதாரணம் என்றும் அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில்...

Read moreDetails

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பார்வதி, அருள் சக்தி, செல்வமணி. இவர்களுக்கு சொந்தமான...

Read moreDetails

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம்  -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் நேற்று தொடங்கிய கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன்...

Read moreDetails

1347-வது ஆண்டு சதயவிழா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை

1347-வது ஆண்டு சதயவிழா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை

திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதய விழாவை திருச்சி மாவட்ட கழகங்கள் சார்பில் ஒத்தக்கடையில் உள்ள...

Read moreDetails

வேலூர் மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு வேலூர், வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டார். வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 1600 கூலி தூய்மை...

Read moreDetails

பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு

பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு

நாகப்பட்டினம், பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு...

Read moreDetails

மதுரை புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பனை

மதுரை புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பனை

மதுரை, விடியா தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஏழை, எளியோரின் பசியை போக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மா உணவகம் தொடர்ந்து ெசயல்படும் என்று...

Read moreDetails

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கைகள் தேவை

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி இனியும் காலம் தாழ்த்தாமல் மக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

மீண்டும் கழக ஆட்சி மலர உறுதுணையாக இருங்கள் -தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள்

கோவை மீண்டும் கழக ஆட்சி மலர உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை மண்டலத்திற்குட்படட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்...

Read moreDetails
Page 34 of 61 1 33 34 35 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.