கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

ஆந்திர மாநில சித்தூரில் ரூ.2.5 கோடி செம்மரக்கட்டை கடத்தல்-தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது

ஆந்திர மாநில சித்தூரில் ரூ.2.5 கோடி செம்மரக்கட்டை கடத்தல்-தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது

சென்னை ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய சம்பவத்தில் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேலூர் நோக்கி அடுத்தடுத்து 3 கார்கள், ஒரு...

Read moreDetails

அவிநாசி, காங்கேயத்தில் அரசு கல்லூரிகள் அமைத்தது எடப்பாடியாரின் சாதனை -முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெருமிதம்

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் முன்னேற திட்டங்களை செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா என்றும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, காங்கேயத்தில் அரசு கல்லூரிகள் அமைத்து கொடுத்தது எடப்பாடியாரின் சாதனை என்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெருமிதத்துடன் கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புரட்சித்தலைவி...

Read moreDetails

2026-ல் மீண்டும் கழக ஆட்சி மலரும் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

2026-ல் மீண்டும் கழக ஆட்சி மலரும் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

சென்னை அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு எதிர்ப்பாக இருப்பதால் 2026-ல் மீண்டும் கழக ஆட்சி மலரும் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டமாக கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற அம்மா பேரவை மாவட்ட...

Read moreDetails

கழகத்தின் கொள்கை, கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்-முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வேண்டுகோள்

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

சென்னை பேச்சற்றாலை வளர்த்து கொண்டு கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார். தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கழக புரட்சித்தலைவி அம்மா...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியின் மின்வாரியம் அலட்சியம்-பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

விடியா தி.மு.க. ஆட்சியின் மின்வாரியம் அலட்சியம்-பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

விழுப்புரம், விழுப்புரத்தில் சேதமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் பலியானதோடு, மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு விடியா தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர். விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல் படுவோம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரை

சென்னை, தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல்படுவோம் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார். தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில்...

Read moreDetails

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி உருவப்படம் அகற்றம்-அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க.வினர் அராஜகம்

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி உருவப்படம் அகற்றம்-அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க.வினர் அராஜகம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத தி.மு.க வட்ட செயலாளர்கள் அகற்றினர். தி.மு.க.வினர் இடையே கழகத்தினர் கடும் வாக்குவாதம் செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்...

Read moreDetails

நாகர்கோவில் மாநகராட்சி கட்டித்துக்கு கலைவாணர் பெயர்கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் அறிக்கை

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...

Read moreDetails

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி தமிழக மாணவ- மாணவிகளுக்கு எதிர்க்கட்சி கொறடா வாழ்த்து

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

கோவை, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவையில் நல்லறம் அறக்கட்டளை அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி மூலம் இலவச பயிற்சிகளை சமூக அக்கறையுடன் வழங்கி வருகிறது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற கோவை காந்திபுரம்...

Read moreDetails

கழக அரசின் சாதனைளை விளக்கி கிராமங்கள் தோறும் பிரச்சாரம்- அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சென்னை கழக அரசின் சாதனைகளை விளக்கி கிராமங்கள் ேதாறும் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அம்மா பேரவை சார்பில்...

Read moreDetails
Page 33 of 61 1 32 33 34 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.