சென்னை ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய சம்பவத்தில் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேலூர் நோக்கி அடுத்தடுத்து 3 கார்கள், ஒரு...
திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் முன்னேற திட்டங்களை செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா என்றும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, காங்கேயத்தில் அரசு கல்லூரிகள் அமைத்து கொடுத்தது எடப்பாடியாரின் சாதனை என்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெருமிதத்துடன் கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புரட்சித்தலைவி...
சென்னை அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு எதிர்ப்பாக இருப்பதால் 2026-ல் மீண்டும் கழக ஆட்சி மலரும் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டமாக கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற அம்மா பேரவை மாவட்ட...
சென்னை பேச்சற்றாலை வளர்த்து கொண்டு கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார். தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கழக புரட்சித்தலைவி அம்மா...
விழுப்புரம், விழுப்புரத்தில் சேதமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் பலியானதோடு, மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு விடியா தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர். விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி...
சென்னை, தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல்படுவோம் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார். தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில்...
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத தி.மு.க வட்ட செயலாளர்கள் அகற்றினர். தி.மு.க.வினர் இடையே கழகத்தினர் கடும் வாக்குவாதம் செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்...
கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...
கோவை, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவையில் நல்லறம் அறக்கட்டளை அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி மூலம் இலவச பயிற்சிகளை சமூக அக்கறையுடன் வழங்கி வருகிறது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற கோவை காந்திபுரம்...
சென்னை கழக அரசின் சாதனைகளை விளக்கி கிராமங்கள் ேதாறும் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அம்மா பேரவை சார்பில்...