சேலம், தி.மு.க.வின் மன்னராட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் கூறினார். சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளுக்குட்பட்ட அயோத்தியாபட்டினம் தெற்கு, அயோத்தியாபட்டினம் வடக்கு, ஏற்காடு, தலைவாசல் தெற்கு ஒன்றியங்களில் கழக...
மதுரை 2026-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகர் 79-வது வார்டு தி.மு.க. பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் முருகன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை...
ஈரோடு கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றி காட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள்...
சேலம், சேலம் பட்டை கோவில் அருகே வட மாநிலத்தை சேர்ந்த கும்பலால் மளிகைக் கடைக்காரர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ஜெயராமன். வட மாநில வியாபாரியான இவர், நேற்று அதிகாலை...
கோவை வால்பாறையில் எஸ்டேட்டுகளுக்கான தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தொழிற்சங்கம் 5 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்று உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டுகளுக்கான தொழிலாளிகள் பிரதிநிதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கழகத்தை சேர்ந்த பாரளை மற்றும் லோயர்...
தென்காசி தென்காசி அருகே ஹரிஹரநதி ஆற்றுப்பாலம் அரைகுறையாக, அவசர, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று என்று சமூக ஆர்வலர்கள்...
மாநகராட்சி ஆணையரிடம், பொள்ளச்சி வி.ஜெயராமன் தலைமையில் கோரிக்கை மனு திருப்பூர், எடப்பாடியார் ஆட்சியில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூர் குமரன் பெயர் வைக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளச்சி வி.ஜெயராமன் தலைமையில் கழகத்தினர் மனு அளித்தனர்....
தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் இமாம்அஜ்ரத். இவருக்கு இரண்டு சிறுநீரகத்திலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய...
சென்னை, மக்களுக்கு ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கை போய் விட்டது. எடப்பாடியார் ஆட்சியே இருந்திருக்கலாமே என்று பேசுகின்ற நிலை வந்து விட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார். தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா...
சென்னை ஓராண்டில் மக்களுக்கு தி.மு.க அரசு எதையும் செய்யவில்லை. விடியா தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் கழக அம்மா பேரவையின் திண்ணை பிரச்சாரம் அமைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார். தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...