கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு பவானி தொகுதி கவுந்தப்பாடி, ஓடத்துறை ஊராட்சிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி கவுந்தப்பாடி ஊராட்சியில் தென்காட்டு பாளையம் காலனியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் வடிகால்...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம்

எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம்

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டம் திருச்சி வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமையாக எடப்பாடியாரை தேர்ந்தெடுப்போம். எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராவது காலத்தின் கட்டாயம் என்று திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டமாக...

Read moreDetails

கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கோபி தொகுதி குள்ளம்பாளையம் ஊராட்சியில் ரூ.11.66 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும்...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -என்.ஆர்.தனபாலன் பேட்டி

எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -என்.ஆர்.தனபாலன் பேட்டி

எம்.ஜி.ஆர், அம்மாவை போல ஒரு உறுதியான தலைமையாக எடப்பாடியார் இருப்பார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். இதனை பெருந்தலைவர் மக்கள் கட்சியும் விரும்புகிறது. எடப்பாடியார் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறி உள்ளார். பெருந்தலைவர் மக்கள்...

Read moreDetails

தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் உறுதி

தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் உறுதி

ஈரோடு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆற்றலை ஒருங்கே பெற்றவர் எடப்பாடியார். கழக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் அவர் பொதுச்செயலாளர் ஆவார் என்று முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.இராமலிங்கம் கூறி உள்ளார். ஈரோடு மாநகர்...

Read moreDetails

எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பேட்டி

எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பேட்டி

சென்னை, எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும் என்றும், அனைவருமே ஒற்றைத்தலைமையை தான் விரும்புகின்றனர் என்றும் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி கூறினார். முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள அவரது இல்லத்தில்...

Read moreDetails

ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் -கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் -கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருப்பூர் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் பெருமாநல்லூர் எடுத்த குன்னத்தூர் ரோட்டில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற...

Read moreDetails

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆவேசம் திருச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.கவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற வேண்டுமென்று...

Read moreDetails

கழகத்தினரை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு நினைப்பது நடக்காது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

சென்னை, முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு...

Read moreDetails

எடப்பாடியாரை கழக பொதுச்செயலாளர் ஆக்குவோம் -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சபதம்

எடப்பாடியாரை கழக பொதுச்செயலாளர் ஆக்குவோம் -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சபதம்

கிருஷ்ணகிரி ஒற்றைத்தலைமை நாயகன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக மக்கள் விரும்புகின்றனர். எனவே அவரை கழக பொதுச்செயலாளராக ஆக்குவோம் என்று முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி சபதம் ஏற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக...

Read moreDetails
Page 26 of 61 1 25 26 27 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.