சென்னை, ஓ.பி.எஸ்., டிடிவி., சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காத காரியம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிஉள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
மதுரை அம்மாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிரிவினைக்கு அன்றைக்கு பிள்ளையார்சுழிபோட்டவர் ஓ.பி எஸ் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வை 1972ம்...
சென்னை விடியா தி.மு.க. அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்போம் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டமாக கூறினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்புடையதாக இல்லாததை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப்பேரவை...
மதுரை அ.தி.மு.க.வை தனது குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக ஒற்றுமை என்ற நாடகத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஓ.பன்னீர்செல்வம்...
விழுப்புரம் ஓ.பி.எஸ்.சின் துரோகத்தை எந்த தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க.விலும் இதே நிலைமை வரும். அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறி உள்ளார். கழக ஆட்சியின் போது மரக்காணத்தில் தொடங்கிய கடல் நீரை குடிநீராக்கும்...
சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கழக...
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார் நடத்துவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி...
ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை மதுரை, இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம். உங்களின் போலி வேஷம், நரித்தனம் எடுபடாது என்றும், உங்கள் சித்து விளையாட்டுகளை தோலுரித்து காட்டாமல் நான் பின்வாங்க மாட்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்து...
கோவை தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டும் என்றும் மத்திய அமைச்சரை கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர்...
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை வானத்தை போர்வையால் மூட முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தி.மு.க.வினர் மறைக்க முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா...