சென்னை, தி.மு.க.வுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டு கழகத்தை அபகரிக்க நினைக்கும் எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியான சாட்டையடி தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், கழக இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கூறி...
சென்னை ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பசுமைவழி சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு வரலாற்று மிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது....
நாமக்கல், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறி...
சென்னை, எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த நீதிமன்ற தீர்ப்பு என்று எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழி சாலையில் எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு...
மதுரைஒன்றரை கோடி தொண்டர்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி இந்த தீர்ப்பு என்றும், இது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர அடித்தமாக அமையும் என்றும் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெற்ற...
சென்னை, யாருடைய செல்வாக்கும் இல்லாமல், தி.மு.க. உதவியுடன் தான் ஓ.பி.எஸ். இன்றைக்கு அரசியல் செய்கிறார். துரோகம் செய்வதில் அவர் கை தேர்ந்தவராக இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....
திருப்பத்தூர் சுடுகாட்டிற்கு வழியை ஏற்படுத்தி தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தி.மு.க எம்.எல்.ஏ.வின் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜங்களாபுரம், பன்னாண்டகுப்பம், கொல்லக்கொட்டாய் பகுதியில் சுமார்...
திருச்சி, கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக அதை புறக்கணிப்பது சரியல்ல. வேண்டுமென்றே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற...
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை கழக பொதுக்குழு உறுப்பினர்களை குண்டர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தி பேசுகிறார். பதவி மீது ஆசை இல்லை என்று கூறுபவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தொண்டர்களை காயப்படுத்தியது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...
கோவை, பொள்ளாச்சிக்கு வந்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக...