கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் சரியான சாட்டையடி-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து

பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி

சென்னை, தி.மு.க.வுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டு கழகத்தை அபகரிக்க நினைக்கும் எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியான சாட்டையடி தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், கழக இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கூறி...

Read moreDetails

ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பசுமைவழி சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு வரலாற்று மிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது....

Read moreDetails

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறி...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த தீர்ப்பு-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

சென்னை, எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த நீதிமன்ற தீர்ப்பு என்று எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழி சாலையில் எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் மலர அடித்தளமாக அமையும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி

எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் மலர அடித்தளமாக அமையும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரைஒன்றரை கோடி தொண்டர்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி இந்த தீர்ப்பு என்றும், இது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர அடித்தமாக அமையும் என்றும் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெற்ற...

Read moreDetails

தி.மு.க. உதவியுடன் அரசியல் செய்கிறார் ஓபிஎஸ் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, யாருடைய செல்வாக்கும் இல்லாமல், தி.மு.க. உதவியுடன் தான் ஓ.பி.எஸ். இன்றைக்கு அரசியல் செய்கிறார். துரோகம் செய்வதில் அவர் கை தேர்ந்தவராக இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

Read moreDetails

தி.மு.க எம்.எல்.ஏ. வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியல்- நாட்றம்பள்ளி அருகே திடீர் பரபரப்பு

தி.மு.க எம்.எல்.ஏ. வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியல்- நாட்றம்பள்ளி அருகே திடீர் பரபரப்பு

திருப்பத்தூர் சுடுகாட்டிற்கு வழியை ஏற்படுத்தி தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தி.மு.க எம்.எல்.ஏ.வின் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜங்களாபுரம், பன்னாண்டகுப்பம், கொல்லக்கொட்டாய் பகுதியில் சுமார்...

Read moreDetails

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டிருக்கிறது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

திருச்சி, கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக அதை புறக்கணிப்பது சரியல்ல. வேண்டுமென்றே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற...

Read moreDetails

பதவி மீது ஆசையில்லை என்று கூறும் ஓபிஎஸ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது ஏன்?

பதவி மீது ஆசையில்லை என்று கூறும் ஓபிஎஸ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது ஏன்?

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை கழக பொதுக்குழு உறுப்பினர்களை குண்டர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தி பேசுகிறார். பதவி மீது ஆசை இல்லை என்று கூறுபவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தொண்டர்களை காயப்படுத்தியது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

பொள்ளாச்சி வந்த ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றம் -முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

பொள்ளாச்சி வந்த ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றம் -முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

கோவை, பொள்ளாச்சிக்கு வந்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக...

Read moreDetails
Page 16 of 61 1 15 16 17 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.