கோவை, நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை மறுக்க முடியாமா என்று கேள்வி எழுப்பி உள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, விடியா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பச்சைபொய் சொல்கிறார் என்று ஆவேசமாக கூறி உள்ளார். கோவை மாவட்டம்...
சென்னை ஏழை எளிய மக்களை மேலும் வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் கோவை, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி ஏழைகளின் குழந்தைகளின் மருத்துவக்கல்வி பயில அவர்களுக்கு கட்டணத்தையும் செலுத்தினோம். இது தான் கழக ஆட்சி. இது தான் ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை என்று கழக இடைக்கால...
கன்னியாகுமரி அமைச்சரின் தூண்டுதலால் மக்களை அச்சுறுத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்து ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு...
சென்னை, ஸ்டாலின் வேண்டுமானால் எதையாவது சொல்லலாம். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவரும் வேறு எந்த மாற்றுக்கட்சிக்கும் போக மாட்டார்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: அனைத்திந்திய அண்ணா...
மதுரை, நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை. இன்னும் தேக்க நிலையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், எல்லா திட்டங்களையும் கைகழுவி விட்டது போல் இந்த நீட் தேர்வு ரத்தையும்...
கோவை கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பச்சாபாளையம் ஆவின் அருகே கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி வழிகாட்டுதலின் படி மாநில ஆவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஆவின் கோவை மண்டல...
தூத்துக்குடி மக்கள் விரும்பும் நல்லாட்சி எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைவது உறுதி என்று 69வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார். முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின்...
மதுரை, தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம் என்று கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார். மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு...
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை, இருப்பதிலேயே மோசமான துறை பள்ளிக்கல்வித்துறை தான் என்றும் உதயநிதி ரசிகர் மன்ற துறையை ஏற்படுத்தி, அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அமைச்சராக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம்...