கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்|மற்றவை

ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி ரயில் சோதனை ஓட்டம் – ப.ரவீந்திரநாத் எம்.பி. தகவல்

ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி ரயில் சோதனை ஓட்டம் – ப.ரவீந்திரநாத் எம்.பி. தகவல்

தேனி ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று ப.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார். மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்ட பணிகளில் நிறைவடைந்த மதுரை- தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும்...

Read moreDetails

தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

திண்டுக்கல் குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு அதிருப்தியை சம்பாதித்து விட்டதால் தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம்...

Read moreDetails

பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ள விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

Read moreDetails

மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் – பண்ருட்டி அருகே பரபரப்பு

மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் – பண்ருட்டி அருகே பரபரப்பு

கடலூர் பண்ருட்டி அருகே இறங்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரை அடுத்த சாவடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் முகமது அப்பாஸ் (வயது 11)....

Read moreDetails

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை நீட்தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றாதால் மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு வடசென்னை தெற்கு...

Read moreDetails

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கழக அம்மா...

Read moreDetails

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் கடும் தாக்கு அம்பத்தூர் கழக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறி உள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை...

Read moreDetails

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை அம்மா அவர்களின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டுமென்றால் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக கழக அரசு சட்டமாக்கியதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும்...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.