தேனி ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று ப.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார். மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்ட பணிகளில் நிறைவடைந்த மதுரை- தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும்...
திண்டுக்கல் குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு அதிருப்தியை சம்பாதித்து விட்டதால் தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம்...
சென்னை, பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ள விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
கடலூர் பண்ருட்டி அருகே இறங்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரை அடுத்த சாவடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் முகமது அப்பாஸ் (வயது 11)....
சென்னை நீட்தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றாதால் மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு வடசென்னை தெற்கு...
மதுரை படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கழக அம்மா...
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் கடும் தாக்கு அம்பத்தூர் கழக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறி உள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை...
சென்னை அம்மா அவர்களின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டுமென்றால் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக கழக அரசு சட்டமாக்கியதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும்...