கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்|மற்றவை

கோர தாண்டவமாடும் அநீதி-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டுவிட்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி. சட்டம் ஒழுங்கு மடிந்து கிடக்கு, விலைவாசி ஏறி கிடக்கு,...

Read moreDetails

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி நிதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை

தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தேனி தொகுதி எம்.பி நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தேனி, தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார். தேனியில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல் சென்னை திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமா என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் ெசன்னை கழக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்காமல் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். சட்டசபையில் நேற்று நகராட்சி...

Read moreDetails

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...

Read moreDetails

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

மதுரை தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா? அல்லது சொத்துக்களை பறிக்கும் வரியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் செம்மேரிஸ் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

Read moreDetails

முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13-வது வார்டில் வால்டர் ஸ்கடர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி...

Read moreDetails

கழகத்தின் வெற்றியை பறிக்க சதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, பிப். 18- கழகத்தின் வெற்றியை பறிக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக செய்தி...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.