சென்னை தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி. சட்டம் ஒழுங்கு மடிந்து கிடக்கு, விலைவாசி ஏறி கிடக்கு,...
தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தேனி தொகுதி எம்.பி நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்...
தேனி, தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார். தேனியில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல் சென்னை திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமா என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும்,...
பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் ெசன்னை கழக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்காமல் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். சட்டசபையில் நேற்று நகராட்சி...
நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...
மதுரை தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா? அல்லது சொத்துக்களை பறிக்கும் வரியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் செம்மேரிஸ் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா...
கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...
விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13-வது வார்டில் வால்டர் ஸ்கடர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி...
சென்னை, பிப். 18- கழகத்தின் வெற்றியை பறிக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக செய்தி...