கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்|மற்றவை

வானகரத்தில் கழக செயற்குழு, பொதுக்குழு ஏற்பாடு-வரவேற்பு பேனர்கள் வைப்பதற்காக சாரம் கட்டும் பணி தீவிரம்

அம்பத்தூர் வரும் 11-ம்தேதி நடைபெறும் கழக செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்காக தலைவர்களை வரவேற்க பேனர்கள் வைப்பதற்கு சாரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பார்வையிட்டார். கழக செயற்குழு...

Read moreDetails

பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார்-கீர்த்திகா முனியசாமி திட்டவட்டம்

பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார்-கீர்த்திகா முனியசாமி திட்டவட்டம்

மதுரை ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிறைவேறும் வகையில் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார் என்று கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறி உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு...

Read moreDetails

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு தருமபுரியில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு தருமபுரியில் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காது கேளாதோருக்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு குரூப் 4 தேர்வு இல்லாமல்...

Read moreDetails

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கப்பலூர் சுங்கசாவடியை அகற்றுங்கள்

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

முதலமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல் மதுரை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கப்பலூர் சுங்கசாவடியை அகற்றுங்கள் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள்...

Read moreDetails

ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்...

Read moreDetails

கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருகை தரும் கழக ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம்...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

சேலம் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் அட்டகாசம், கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார். விடியா தி.மு.க. அரசை...

Read moreDetails

பாதிக்கப்பட்ட விவசாயிகளை இதுவரை வேளாண் அமைச்சர் சந்திக்காதது ஏன்?தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் கேள்வி

பாதிக்கப்பட்ட விவசாயிகளை இதுவரை வேளாண் அமைச்சர் சந்திக்காதது ஏன்?தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் கேள்வி

கடலூர் கடலூரில் சூறாவளி காற்றால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இதுவரை வேளாண் அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் தெற்கு...

Read moreDetails

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல்-விழுப்புரம் மாவட்ட கழகம் நிவாரணம்

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல்-விழுப்புரம் மாவட்ட கழகம் நிவாரணம்

விழுப்புரம், திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் நிவாரண உதவியை சட்டமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் தமிழகம் தொழில் வளர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதியான பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைக்காமல் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.