ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

தற்போதைய செய்திகள்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கசாவடி பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள்...

Read moreDetails

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

திருப்பூர், டிசம்பர் 11-ம்தேதி அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்க தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் பேசினார். திருப்பூர்...

Read moreDetails

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கண்டனம் கன்னியாகுமரி கன்னியாகுமரியில் அதிநவீன படகு சேவை கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை கிடப்பில் போடுவதா என்று விடியா திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற...

Read moreDetails

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டம் திருவண்ணாமலை ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது. உயிரை கொடுத்து உழைக்கின்ற தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் கழகம். கழகத்தை அழிக்க யாராலும் முடியாது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார். கழகத்தின்...

Read moreDetails

நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில்...

Read moreDetails

புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் முனைப்புடன் செயல்படுங்கள் -கே.பி.கந்தன் வேண்டுகோள்

புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் முனைப்புடன் செயல்படுங்கள் -கே.பி.கந்தன் வேண்டுகோள்

சென்னை, தி.மு.க.வுக்கு எதிராக இளைய தலைமுறையினர் எழுச்சியுடன் இருக்கிறார்கள். சென்னை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் கழகத்தினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சென்னை புறநகர்...

Read moreDetails

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

காஞ்சிபுரம், கமிஷனுக்கு ஆசைப்பட்டு விடியா தி.மு.க. அரசின் வீண் வேலையால் மழைநீர் வடிகாலுக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் மாங்காடு நகராட்சியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ என்று பொதுமக்கள்...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சூளுரை

திருவண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் நடைபெறும். அதில் அனைத்து தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெற்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க அனைவரும் சபதமேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்....

Read moreDetails

தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் திமுக ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக...

Read moreDetails

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி...

Read moreDetails
Page 1 of 61 1 2 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.