கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தமிழகம்

தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு – எதிர்க்கட்சி தலைவர் சாடல்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம், தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு...

Read moreDetails

சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம்

சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சேலம், விடியா தி.மு.க. ஆட்சியில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்....

Read moreDetails

விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் சென்னை விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு நிதிநிலை...

Read moreDetails

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரசுக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என்று கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணம் – எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்...

Read moreDetails

கழகம் வரலாற்று வெற்றி பெறும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails

பயந்து நடுங்குகிற கோழைகள் தி.மு.க.வினர்,கழக நிர்வாகிகள் அச்சமின்றி மக்களிடம் வாக்கு கேட்பார்கள் – எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

பயந்து நடுங்குகிற கோழைகள் தி.மு.க.வினர்,கழக நிர்வாகிகள் அச்சமின்றி மக்களிடம் வாக்கு கேட்பார்கள் – எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

சென்னை மக்களை நேரில் சந்திக்க பயந்து அச்சப்படுகின்றனர் தி.மு.க.வினர். ஆனால் கழக நிர்வாகிகள் நெஞ்சு நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி...

Read moreDetails

விளம்பர அரசியல் செய்கிறார் ஸ்டாலின் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

விளம்பர அரசியல் செய்கிறார் ஸ்டாலின் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்கிறார். சைக்கிள் ஓட்டுவதாலும், கடையில் டீ குடிப்பதாலும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

நேதாஜியின் தியாகம் துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

சென்னை வங்கத்து சிங்கம் நேதாஜியின் தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தேசிய ராணுவத்தை...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.