சேலம், தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சேலம், விடியா தி.மு.க. ஆட்சியில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்....
பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் சென்னை விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான...
பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு நிதிநிலை...
கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என்று கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
சென்னை யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்...
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...
சென்னை மக்களை நேரில் சந்திக்க பயந்து அச்சப்படுகின்றனர் தி.மு.க.வினர். ஆனால் கழக நிர்வாகிகள் நெஞ்சு நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி...
முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்கிறார். சைக்கிள் ஓட்டுவதாலும், கடையில் டீ குடிப்பதாலும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...
சென்னை வங்கத்து சிங்கம் நேதாஜியின் தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தேசிய ராணுவத்தை...