கோவை கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசின் விழாக்களுக்கும் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களாகிய எங்களை புறக்கணிப்பதை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களான மாநகர் மாவட்ட...
சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி ஓட்டப்பிடாரத்தில் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்....
மாமன்னர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளையொட்டி நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை...
சென்னை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தருவோம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு மட்டும்...
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்...
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கஞ்சா ஒழிப்பில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தி.மு.க அரசு தூங்குகிறது என்றும்...
ஓபிஎஸ்சுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் பதிலடி திருச்சி, தலைவன் ஆவதற்கு ஆசையில்லை என்பவர் தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது எதற்காக என்றும் ஏன் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற...
திருச்சி திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: எட்டு...
திருச்சி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் வழியிலே தொண்டர்களாய் இருந்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். திருச்சியில்...