கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு-பல்லாயிரக்கணக்கில் கழக தொண்டர்கள் திரண்டனர்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு-பல்லாயிரக்கணக்கில் கழக தொண்டர்கள் திரண்டனர்

திருப்பூர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்லடம், தாராபுரம், கோவை வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு கழக...

Read moreDetails

ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் கமிஷன் வாங்குகிறது தி.மு.க-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆவேசம்

ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் கமிஷன் வாங்குகிறது தி.மு.க-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆவேசம்

திருப்பூர் பல்லடம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் அமைச்சரும், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடியார்

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

வழியெங்கும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு சென்னை இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, 8.9.2022 – வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக்கழகம் - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்....

Read moreDetails

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களை நினைவு கூர்ந்து, அவரை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சென்னை இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளில் அவரது தியாகங்களை நினைவு கூர்ந்து அவரை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, தேசத்திற்காக பாடுபட்ட...

Read moreDetails

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் புகழை போற்றி வணங்குகிறேன்

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை, நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, உயிருள்ளவரை தேசத்திற்காக மக்களின் உரிமைக்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் என்று...

Read moreDetails

சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரிய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு சென்னை, மாணவ செல்வங்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகள் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,...

Read moreDetails

மகளிரை ஏமாற்ற ஸ்டாலின் முயற்சி-விடியா அரசுக்கு எதிராக பெண்கள் கருத்து

மகளிரை ஏமாற்ற ஸ்டாலின் முயற்சி-விடியா அரசுக்கு எதிராக பெண்கள் கருத்து

சென்னை தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்ற முடியாத திராணியற்ற முதல்வர் ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்து பெண்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விடியா தி.மு.க. அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை...

Read moreDetails

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம்-மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திட்டவட்டம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம்-மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திட்டவட்டம்

சென்னை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஊர், ஊராக சென்று மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு...

Read moreDetails

விடியா தி.மு.க அரசை தோலுரித்து காட்டுவோம்-எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குவோம்

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் சூளுரை மதுரை உத்வேகத்தோடு, உற்சாகத்தோடு உழைக்க கழக தொண்டர்கள் தயாராகி விட்டனர். விடியா தி.மு.க. அரசை தோலுரித்து காட்டுவோம், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் சூளுரைத்து உள்ளார். மதுரையில் கிறிஸ்டல்...

Read moreDetails

கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.                                                  கழகத்திற்கு உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோவில்பட்டி...

Read moreDetails
Page 8 of 36 1 7 8 9 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.