கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

சென்னை சென்னை சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற...

Read moreDetails

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்  கடும் கண்டனம்

சென்னை புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...

Read moreDetails

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமான கேள்வி சென்னை, மின்சாரத்துறை அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது. மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அதோகாதி தானா? என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

நிதித்துறை அலுவலக வளாக பெயர் மாற்றம் அராஜகத்தின் உச்சம்

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- `எல்லாரும்...

Read moreDetails

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை, பெண் ெதாழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை,டிச.16- விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்களை உரிய காலத்தில் நியாய விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடியா தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை கமிஷன், கலெக்சன், கரப்சன் இது தான். தி.மு.க.வின் தாரக மந்திரம். இன்றைக்கு விடியா தி.மு.க. அரசில் இந்த 7 மாத காலத்தில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்...

Read moreDetails

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை, தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் மகிழ்ச்சியோடும்,...

Read moreDetails

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நடக்கிறது என்றும், தி.மு.க. அமைச்சர்களுக்கு வாய் தான் காது வரை இருக்கிறது. சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட...

Read moreDetails
Page 35 of 36 1 34 35 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.