கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

சென்னை கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணி மகுடமாக சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயல் திறனுக்கான தர வரிசை பட்டியலை நிதி ஆயோக் நேற்று...

Read moreDetails

விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தக் கூடாது- முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 29- கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் முதன் முதலாக சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அந்த திட்டம் அனைத்து...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் சார்பில் உதவிகள் – ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு போதாது, ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

தி.மு.க. அரசின் மக்கள் விரோத அறிவிப்புக்கு கழகம் கடும் கண்டனம்

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது வைத்துவிட்டு, தற்போது முதலமைச்சராக பதவிக்கு வந்த...

Read moreDetails

அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள் – மாணவச் செல்வங்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அன்பான வேண்டுகோள்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம் இரண்டு மாணவ செல்வங்கள் நீட் காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை...

Read moreDetails

கழகத்தில் நான் சாதாரண தொண்டன் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமான பேச்சு

கழகத்தில் நான் சாதாரண தொண்டன் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமான பேச்சு

தேனி என்றைக்கும் கழகத்தில் நான் சாதாரண தொண்டன் தான் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக அமைப்பு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு கடந்த 13, 14-ந் தேதிகளில் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு இரண்டாம்...

Read moreDetails

முதலமைச்சர் பேச்சுக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

முதலமைச்சர் பேச்சுக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை அண்ணா தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை,...

Read moreDetails

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கழகம் நிச்சயம் குரல் கொடுக்கம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் கழகம் நிச்சயம் குரல் கொடுக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான...

Read moreDetails

வன்முறை வெறியாட்டத்தை நடத்தி எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதா?விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, வன்முறை வெளியாட்டத்தை நடத்தி எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்னர். இது குறித்து கழக இணை ஒருங்கிபை்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

ஜாதி- மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் – கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

ஜாதி- மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் – கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சி தலைவர்  பேச்சு

சென்னை ஜாதி, மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் என்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ்...

Read moreDetails
Page 34 of 36 1 33 34 35 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.