கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சேலம், பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளையடித்து தான் மிச்சம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் குற்ற செயல்கள் அதிகரிப்பு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 550 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.திருவொற்றியூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக...

Read moreDetails

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று, மூன்றாவது அலை வேகமாக பரவ தொடங்கியதையடுத்து 03-01-2022 அன்று 1,728 ஆக அதிகரித்ததன் விளைவாக,...

Read moreDetails

கூட்டுறவு சங்க விவகாரம்- களைக்கு பதிலாக பயிரை பிடுங்குதா? அரசுக்கு எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி கண்டனம் ராணிப்பேட்டை கூட்டுறவு சங்க விவகாரத்தில் களைக்கு பதிலாக பயிரை பிடுங்கிய தி.மு.க. அரசுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிதியுதவி – முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

Read moreDetails

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 2000 அம்மா மினி கிளிக்குகளை கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த மினி கிளினிக்குகளில்...

Read moreDetails

வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை இந்திய விடுதலை போரில் தன் வாழ்வை துச்சமென மதித்து போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும். எனவே அவரது வழியில் நாம் அனைவரும் நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என உறுதி...

Read moreDetails

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை தாய் மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற...

Read moreDetails

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களை பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் சென்னை பெருங்குடியில் வங்கி ஊழியர்...

Read moreDetails

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2022-ம் ஆண்டின் முதல் நாளே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம்.பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு...

Read moreDetails
Page 33 of 36 1 32 33 34 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.