எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சேலம், பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளையடித்து தான் மிச்சம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி...
சென்னை, ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 550 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.திருவொற்றியூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று, மூன்றாவது அலை வேகமாக பரவ தொடங்கியதையடுத்து 03-01-2022 அன்று 1,728 ஆக அதிகரித்ததன் விளைவாக,...
கூட்டுறவு சங்க விவகாரம்- களைக்கு பதிலாக பயிரை பிடுங்குதா? அரசுக்கு எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி கண்டனம் ராணிப்பேட்டை கூட்டுறவு சங்க விவகாரத்தில் களைக்கு பதிலாக பயிரை பிடுங்கிய தி.மு.க. அரசுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை...
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 2000 அம்மா மினி கிளிக்குகளை கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த மினி கிளினிக்குகளில்...
சென்னை இந்திய விடுதலை போரில் தன் வாழ்வை துச்சமென மதித்து போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும். எனவே அவரது வழியில் நாம் அனைவரும் நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என உறுதி...
சென்னை தாய் மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற...
சென்னை இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களை பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் சென்னை பெருங்குடியில் வங்கி ஊழியர்...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2022-ம் ஆண்டின் முதல் நாளே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம்.பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு...