சேலம் மக்கள் இந்த ஆட்சியில் இன்றைக்கு துன்பங்களையும், வேதனைகளையும் தான் அனுபவித்து வரும் தான் சூழ்நிலையில் இருக்கிறது. தி.மு.க. அரசு மீது கொதித்து போய் இருக்கிறார்கள் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,...
சேலம், கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை சரிவர தெரிவிக்காமல் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறான செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,...
சேலம், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி :- கனிமொழி விமர்சனம் செய்துள்ளார், சிஐஏ, வேளாண் சட்டங்களை...
சேலம் ஆளும் தி.மு.க.வினர் கமிஷன் கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் இன்றைக்கு திட்டப்பணிகள் முடங்கி இருக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள...
சென்னை விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று காலை நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
மதுரை, சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்து அங்கிருந்து சிவகாசிக்கு மக்கள் வெள்ளத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார். அவருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு...
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா நினைவுப்பரிசாக வெற்றிவேல் வழங்கினார் மதுரை மதுரை வருகை தந்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெற்றிவேலை நினைவுப்பரிசாக வழங்கி கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை சென்னை, ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்.ஆனால் நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்....
மதுரை தென் மாவட்டங்களில் உள்ள கழக தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று 29-ந்தேதி காலை 9 மணிக்கு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள அண்ணாமலை...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது. சட்டத்தின்...