கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க. அரசு மீது மக்கள்கொதித்து போய் இருக்கிறார்கள்- எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

விடியா தி.மு.க. அரசு மீது மக்கள்கொதித்து போய் இருக்கிறார்கள்- எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சேலம் மக்கள் இந்த ஆட்சியில் இன்றைக்கு துன்பங்களையும், வேதனைகளையும் தான் அனுபவித்து வரும் தான் சூழ்நிலையில் இருக்கிறது. தி.மு.க. அரசு மீது கொதித்து போய் இருக்கிறார்கள் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,...

Read moreDetails

கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா

சேலம், கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை சரிவர தெரிவிக்காமல் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறான செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,...

Read moreDetails

ஸ்டாலின் இதுவரை என்ன செய்துள்ளார்- எடப்பாடியார் கேள்வி

ஸ்டாலின் இதுவரை என்ன செய்துள்ளார்- எடப்பாடியார் கேள்வி

சேலம், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி :- கனிமொழி விமர்சனம் செய்துள்ளார், சிஐஏ, வேளாண் சட்டங்களை...

Read moreDetails

தமிழகம் முழுவதும் திட்டப்பணிகள் முடக்கம்-எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

சேலம் ஆளும் தி.மு.க.வினர் கமிஷன் கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் இன்றைக்கு திட்டப்பணிகள் முடங்கி இருக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள...

Read moreDetails

கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி

கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி

சென்னை விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று காலை நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார் -தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என விண்ணதிர கோஷங்கள்

மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார் -தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என விண்ணதிர கோஷங்கள்

மதுரை, சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்து அங்கிருந்து சிவகாசிக்கு மக்கள் வெள்ளத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார். அவருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு...

Read moreDetails

மதுரையில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு

மதுரையில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா நினைவுப்பரிசாக வெற்றிவேல் வழங்கினார் மதுரை மதுரை வருகை தந்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெற்றிவேலை நினைவுப்பரிசாக வழங்கி கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்...

Read moreDetails

நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே

நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை சென்னை, ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்.ஆனால் நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்....

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து எழுச்சி உரையாற்றுகிறார் எடப்பாடியார்

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

மதுரை தென் மாவட்டங்களில் உள்ள கழக தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று 29-ந்தேதி காலை 9 மணிக்கு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள அண்ணாமலை...

Read moreDetails

தி.மு.க ஆட்சி அமைக்கின்ற போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது. சட்டத்தின்...

Read moreDetails
Page 3 of 36 1 2 3 4 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.