கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சேலம், பொய் பேசுவதில் தான் ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர். அவர் சொல்வதை எதையும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம்,...

Read moreDetails

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேனி, தி.மு.க. ஆட்சி, கழக ஆட்சியை எடைபோட்டு பார்த்து வாக்களியுங்கள். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று தேனி பிரச்சாரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக...

Read moreDetails

வளமான தமிழ்நாட்டை உருவாக்க ‘இரட்டை இலை’க்கு வாக்களிப்பீர் – ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்...

Read moreDetails

யு.என்.ஐ. டி.குமார் மறைவுக்கு ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை தலைமை நிர்வாகி டி.குமார் மறைவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பிரபல செய்தி...

Read moreDetails

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சேலம் தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் கோட்டை மைதானத்தில்...

Read moreDetails

ஏழைகளுக்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

ஏழைகளுக்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

சேலம் மக்களுக்கு நன்மை செய்யும் எந்த திட்டமும் ஸ்டாலினுக்கு பிடிக்காது. ஏழைகளுகு்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடிங்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடிங்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கோவை மாநகராட்சி மன்ற...

Read moreDetails

மக்களை நேரில் சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு பயம்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு வேலூர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

கொடுக்கும் கட்சி கழகம்; எடுக்கும் கட்சி தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

சேலம், கொடுக்கின்ற கட்சி கழகம், எடுக்கின்ற கட்சி தி.மு.க. என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயார் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சூசகம்

விடியா தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயார் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சூசகம்

அம்பத்தூர், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 7-ந்தேதி தொடங்கினார். அன்று சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் பிரச்சாரம் செய்தார். இரண்டாவது நாளான நேற்று...

Read moreDetails
Page 29 of 36 1 28 29 30 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.