கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஒருங்கிணைப்பாளர் பாராட்டு – அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டதற்கு கழகம் சார்பில் நன்றி கடிதம்

சென்னை பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தங்களின் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் பத்திரமாக மீட்டது...

Read moreDetails

உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு – பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர்...

Read moreDetails

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை தொடர நடவடிக்கை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்....

Read moreDetails

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016- ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், மது விற்பனை மூலம் வரும்...

Read moreDetails

4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி – பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் விழிப்புடன் பணியாற்றுங்கள் – கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு கட்டளை

சென்னை 4 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மக்களை பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரை பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்." என்றார் பேரறிஞர் அண்ணா. அவரின் பொன்மொழிக்கு முற்றிலும்...

Read moreDetails

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிப்பதா?

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்...

Read moreDetails

போலீசாரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: கண்ணியமிக்க காவல்துறையினரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்...

Read moreDetails

மேகதாது அணை விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறை

கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறை

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் புகார் கோவை, கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதால் பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி...

Read moreDetails
Page 27 of 36 1 26 27 28 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.