சென்னை பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தங்களின் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் பத்திரமாக மீட்டது...
சென்னை உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர்...
அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்....
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016- ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், மது விற்பனை மூலம் வரும்...
சென்னை 4 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மக்களை பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரை பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்." என்றார் பேரறிஞர் அண்ணா. அவரின் பொன்மொழிக்கு முற்றிலும்...
தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்...
சென்னை: கண்ணியமிக்க காவல்துறையினரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்...
சென்னை மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் புகார் கோவை, கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதால் பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி...