கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமைக்காக எந்த கட்சியையும் எதிர்த்து குரல் கொடுக்க கழகம் தயங்காது

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

பேரயைில் எதிர்க்கட்சி் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை தமிழ்நாட்டின் உரிமைக்காக எந்த கட்சியையும் எதிர்த்து குரல் கொடுக்க கழகம் தயங்காது பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை...

Read moreDetails

சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ேபரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-...

Read moreDetails

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை – பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில்...

Read moreDetails

மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி.

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக...

Read moreDetails

தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் – அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கக்கூடாது. தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியிடம் நேற்று செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு...

Read moreDetails

காவேரியில் தமிழகத்தின் உரிமையை காக்க அரசின் தனி தீர்மானத்துக்கு கழகம் ஆதரவு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, மார்ச் 22- தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்ததனி தீர்மானத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆதரித்து பேசியதாவது:- காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட...

Read moreDetails

நகைக்கடன் தள்ளுபடி குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன? பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, நகைக்கடன் தள்ளுபடி குறித்து தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டது என்ன என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார் தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்காக நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மைத்து நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடைபெற்றது....

Read moreDetails

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஏற்கத்தக்கதல்ல

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

மறுபரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஏற்கத்தக்கதல்ல. நாளுக்கு நாள் வட்டியை குறைத்துக் கொண்டே வருவதால் ஏழை, எளிய தொழிலாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே வருங்கால வைப்பு...

Read moreDetails

தமிழர் நலனுக்காக கழகம் தொடர்ந்து பாடுபடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

மதுரை நாற்பது வருட பழக்க வழக்கத்தை மாற்றாமல் மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சியை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலயுறுத்தி உள்ளார். மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு...

Read moreDetails
Page 26 of 36 1 25 26 27 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.