தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்' சென்னை, திட்டம் வெற்றி பெற்றால் தான் செய்ததாக தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் மின்தடை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழிபோடுவதா? என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து...
விழுப்புரம் கழக அரசின் திட்டங்களை முடக்கிய தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம்,...
திருச்சி தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி இழைத்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழகம்...
சென்னை, டெல்லியில் வீட்டுவரி மிக மிகக்குறைவு என்பதை அமைச்சர் கோடிட்டு காட்டவில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வை திரும்ப பெற...
சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...
அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக...
சேலம்,கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகேயும், சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகேயும், எடப்பாடி பேருந்து நிலையம் அருகேயும்,...
சென்னை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாளையொட்டி அவருக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ரவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேச...
சென்னை, சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இப்போராட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விளாசல் சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் புறநகர் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, வீரபாண்டி ஆகிய இடங்களில் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர்...