கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

மின்தடை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழி போடுவதா?

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்' சென்னை, திட்டம் வெற்றி பெற்றால் தான் செய்ததாக தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் மின்தடை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழிபோடுவதா? என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது-எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

விழுப்புரம் கழக அரசின் திட்டங்களை முடக்கிய தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம்,...

Read moreDetails

ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி – எதிர்க்கட்சி தலைவர் வேதனை

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

திருச்சி தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி இழைத்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழகம்...

Read moreDetails

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில் வரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது – எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை, டெல்லியில் வீட்டுவரி மிக மிகக்குறைவு என்பதை அமைச்சர் கோடிட்டு காட்டவில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வை திரும்ப பெற...

Read moreDetails

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது தான் லட்சியம்-எதிர்க்கட்சி தலைவர் உறுதி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்,கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகேயும், சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகேயும், எடப்பாடி பேருந்து நிலையம் அருகேயும்,...

Read moreDetails

தமிழக ஆளுநர் ரவி பிறந்தநாள் எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

தமிழக ஆளுநர் ரவி பிறந்தநாள் எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

சென்னை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாளையொட்டி அவருக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ரவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேச...

Read moreDetails

சென்னையில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை, சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இப்போராட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

சொத்து வரி உயர்வு ஸ்டாலினின் முதல் பரிசு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விளாசல் சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் புறநகர் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, வீரபாண்டி ஆகிய இடங்களில் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர்...

Read moreDetails
Page 24 of 36 1 23 24 25 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.